77வது சுதந்திர தினம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்டது
இலங்கையின் 77வது சுதந்திர தினம் (04.02.2025) ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய ஜனாப் SH.முஸம்மில் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் உதியோகத்தர்களின் ஆக்கபூர்வமான சிந்தனைக்காக 5s எண்ணக்கரு தொடர்பாக பிரதேச செயலாளரால் விளக்கமளிக்கப்பட்டது.















