பொதுமக்களுக்கான அறிவித்தல்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில்
தொழில்புரிந்து கொண்டிருப்பவர்களின் குடும்ப அங்கத்தவர்கள்
யாரேனும் விசேட தேவையுடையோர்கள் இருப்பின்
(வழங்கப்படும் உபகரணங்கள் : - weelchair, ஊன்றுகோல், காது இயந்திரம், மூக்கு கண்ணாடி, சத்துணவு)
அவர்கள் உடனடியாக பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்
"வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை"
திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் தொடர்பு கொண்டு
பதியவும் (05-07-2022க்கு முன்னர்).
தேவைப்படும் ஆவணங்கள் :
1. வெளிநாட்டில் உள்ளவரின் பெயர், NIC இல., Passport இல., தேவையுடையோரின் பெயர், பிறந்த திகதி மற்றும் உறவு முறை
2. வைத்தியரின் அறிக்கை அல்லது கிளினிக் கொப்பி
3. DS Office - SSO report
தகவல் : வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பிரிவு,
ஏறாவூர் நகரம்.















