75வது சுதந்திர தின நிகழ்வுகள்

எமது ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வுகள்

பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் தலைமையில் வெகு சிறப்பாக நடை பெற்றது.

இந்நிகழ்வில் 75வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதற்கான அனுசரணையை ஏறாவூர் வர்த்தக சங்கம் வழங்கியிருந்ததோடு அதன் தலைவர்

அல்ஹாஜ் Y.M.சலீம் (ஐலீல்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து சமூக பராமரிப்பு நிலையத்தில் மரநடுகையும் இடம் பெற்றது.

நிகழ்வுகளைத் தொடர்ந்து ஊழியர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வுகளும்

சிறுவர்களுக்கான கலைக்கலாசார விளையாட்டுப் போட்டிகளோடு ஊழியர்களுக்கான

நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.

 

News & Events

31
ஜூலை2026
நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

    "நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா"...

15
ஜூன்2026
பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

      பிரதேச மட்ட விளையாட்டு விழா...

15
ஜூன்2026
ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

      ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட்...

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top