78வது சுதந்திர தினம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்டது
இலங்கையின் 78வது சுதந்திர தினம் (04.02.2026) ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய ஜனாப் SH.முஸம்மில் அவர்களின் தலைமையில் இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது.















