சர்வதேச  சுற்றாடல் தினக் கொண்டாட்டம்

 

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மர நடுகை மற்றும் சர்வதேச  சுற்றாடல் தினக் கொண்டாட்டமானது எமது பிரதேச செயலாளரின் தலைமையில் 2025-06-05 ஆம் திகதி இன்று வியாழக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் மீராகேணி பிரதான வீதியில் மரங்கள் நடப்பட்டது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர  பிரதேச செயலாளர் மற்றும் மீராகேணி சமூக ஆர்வலர்கள் அத்தோடு அக்கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் செயலகத்தின் உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு மரக் கன்றுகளையும் நட்டி வைத்தனர்.

 

         299b16c0-4d61-48dc-bd4e-7b8313a8b37a.jpg    503991416_1210905897197904_7081764216859009899_n.jpg    503994897_1210907833864377_6328915255816585661_n.jpg    504080757_1210906047197889_8065646936660674861_n.jpg

News & Events

31
Jul2026
நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

    "நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா"...

15
Jun2026
பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

      பிரதேச மட்ட விளையாட்டு விழா...

15
Jun2026
ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

      ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட்...

« »
Scroll To Top