தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டம் - 2023
தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரத்தின்
இரண்டாம் நாளான (31-05-2023) திகதி வளி மாசடைதலை தடுத்தல் என்ற
தொனிப்பொருளின் கீழ் மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு
ஏறாவூர்-3A கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.

















