Print
Parent Category: Top Menu

 

 

 

 

 

 

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி" வாரத்தினை செயற்படுத்தும் இரண்டாம் நாள் நிகழ்வு

 

 

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி" வாரத்தினை செயற்படுத்தும் இரண்டாம் நாள் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. SH முஸம்மில் அவர்களின் தலைமையிலும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலிலும் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் அவர்களினாலும் 02.09.2025 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதில் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் மற்றும் ஏறாவூர் நகர சமூக சேவை பராமரிப்பு நிலையத்தின் உட்சூழல் மற்றும் வெளிச் சூழல் சுத்தம் செய்யும் பணிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

 

72cbcb34-13c6-4df0-830e-38eb4d425198.jpg   fab061aa-f3cb-4453-b62a-24e3da75e340.jpg  aeb42ebd-b12a-45b1-a32e-8fdc49444310.jpg  e7a0d2da-cdf5-41cf-912e-9e19210023d6.jpg    a79fc86a-52ce-4274-bbd3-51b2d59da5bb.jpg  

a110304a-335d-481d-9520-625242b738e9.jpg  bc837e6d-c775-4274-982f-800cedbf0050.jpg

 

FaLang translation system by Faboba