Print
Parent Category: Top Menu

 

77வது சுதந்திர தினம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்டது

 

இலங்கையின் 77வது சுதந்திர தினம் (04.02.2025) ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய ஜனாப் SH.முஸம்மில் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்வில் உதியோகத்தர்களின் ஆக்கபூர்வமான  சிந்தனைக்காக 5s எண்ணக்கரு தொடர்பாக பிரதேச செயலாளரால் விளக்கமளிக்கப்பட்டது.

 

488884807_661953643288211_5468851526727196381_n.jpg          488705919_661956929954549_5482440760671834283_n.jpg         488708369_661955253288050_1353581076543921010_n.jpg

FaLang translation system by Faboba