Print
Parent Category: Top Menu

 

 

சனத்தொகை கணக்கெடுப்பு 2024
கணக்கெடுப்பாளர்களை ஆட்சேர்பு செய்தல்.
 
மேற்படி கடமைக்காக கணக்கெடுப்பாளர்களாக கடமையாற்ற விருப்பமான அரச உத்தியோகத்தர்கள் மற்றும் க.பொ. ( உ/த) அல்லது அதற்கு மேல் கல்வித்தகைமையும் ஸ்மார்ட் தொலைபேசி வசதி மற்றும் பயன்படுத்தும் திறனுமுடைய அரச உத்தியோகம் அல்லாத தனி நபர்களிடமிருந்தும் தற்பொழுது Online பதிவின் மூலமான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.
தெரிவு செய்யப்படவுள்ள கணக்கெடுப்பாளர்களிடம் 3அல்லது 4 தொகைமதிப்புக் கண்டங்கள் வழங்கப்பட்டு தகவல்கள் சேகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இதற்கான தகுதியானவர்களை மேலே உள்ள Online Link ஊடாக விண்ணப்பிக்க செய்வதுடன் எமது அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற விருப்பமான உத்தியோகத்தர்களையும் இதற்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலதிகத் தகவல்களுக்கு பிரததேச தொகைமதிப்பு உத்தியோகத்தரை (0772636559) தொடர்பு கொள்ளவும்
பிரதேச செயலாளர்.
01.06.2024
FaLang translation system by Faboba