Print
Parent Category: Top Menu

 

 

தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டம் - 2023

 

தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரத்தின்

இரண்டாம் நாளான (31-05-2023) திகதி வளி மாசடைதலை தடுத்தல் என்ற

தொனிப்பொருளின் கீழ் மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

ஏறாவூர்-3A கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.

 

 

 

 

FaLang translation system by Faboba